Monday 23 November 2020

ஆழ்ந்த இரங்கல். இன்று காலை 7 மணியளவில் மதுரை திருநகர் சீனிவாசா காலனியில் வசித்து வந்த, எம் எல் பிரிண்டர்ஸ் உரிமையாளர், பள்ளத்தூர் இரணிக்கோவில் பிரிவைச் சேர்ந்த ஏஎல். முத்து வீரப்பன் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் - மனிதத்தேனீ

No comments:

Post a Comment