புதிய தலைவருக்குப் பாராட்டுக்கள்.
மதுரை கற்பக நகர் நகரத்தார் சங்கத்தின் புதிய தலைவராகப் பேராற்றல் மிக்க மேனாள் கனரா வங்கியின் மதுரை மண்டல மேலாளர், நமது சொத்துக்களை மீட்டெடுப்பதில் களத்தில் கடும்பணி ஆற்றிவரும் அண்ணன், காளையார்மங்களம்
கே என். சுப்பிரமணியன் அவர்கள் இன்று ஒருமனதாகத் தேர்வானது அறிந்து மகிழ்ச்சி.
பணிகளால் மேன்மை மேலும் மேலோங்கிடப் பாராட்டி மகிழ்கின்றேன். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment