வாழிய
பல்லாண்டு.இன்று அகவை 69 இல் தடம் பதிக்கும் மதுரை நகரத்தார்களின் முன்னோடி, பல்வேறு பணிகளை நேர்த்தியாக, விளம்பர வெளிச்சமின்றிச் செய்து வரும் பண்பாளர், அண்ணன், கண்டரமாணிக்கம்
சிஎன். ராமநாதன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ
No comments:
Post a Comment