புதுமணத் தம்பதிகளுடன் இனிய தருணம்.
இன்று இரவு திருநகர் வருகை தந்த, அண்மையில் அலவாக்கோட்டையில் மணவிழா கண்ட அருமைச் சகோதரர் க. தணிகைவாசன் - மீனாட்சி மகள் வைஷ்ணவி கொல்லங்குடி அழகாபுரி தே. உடையப்பன் - சீதை ஆச்சி மகன்
சுந்தர் மெய்யப்பன் தம்பதியருடன் எங்கள் வீட்டில் இனிய சந்திப்பு. மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், கே. தணிகைவாசன், கஸ்தூரி கிருஷ்ணன் உள்ளனர்.
No comments:
Post a Comment