மகிழ்வான தருணம். இன்று அகவை 59 இல் தடம் பதிக்கும் எனது இல்லத்தரசியார் அலமேலு சொக்கலிங்கம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை பைகரா வேல்முருகன் நடத்தும் தூய்மைவிழிகள் மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் மூன்று வேளை சிறப்பு உணவு மற்றும் பயன்பாட்டுப் பொருள் வழங்கிய மகிழ்வான தருணம். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment