Tuesday 8 November 2022

வாழிய தம்பதியர். இன்று மணநாள் நாற்பதாண்டு கண்டு மகிழும் எங்கள் இனியவர், பாரத ஸ்டேட் வங்கி மேனாள் உயர்நிலை அலுவலர், சிறந்த மரபுக் கவிஞர், தேசப் பற்றாளர், மதுரை நகரத்தார்களின் முன்னோடி, காரைக்குடி இராம. இராமநாதன் - லெட்சுமி ஆச்சி தம்பதியர் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் நாளும் நலமே மேலோங்கிட வாழ்த்துகின்றேன் வாழிய தம்பதியர் -மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment