முதுபெரும் தமிழறிஞர் தஞ்சைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர், எங்கு பார்த்தாலும் எங்கள் தமிழ்ப் பணியைப் பாராட்டி மகிழும் பண்பாளர் பத்மஸ்ரீ ஒளவை நடராஜன் அவர்கள் இன்று இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment