Monday 28 November 2022

மும்பைப் பெருநகரில் இனிய வேளை. சனிக்கிழமை பகல் சத்திரபதி சிவாஜி விமான நிலையத்தில் வந்து அழைத்துச் சென்ற சிறந்த எழுத்தாளர் நெற்குப்பை சேதுராமன் சாத்தப்பன் அவர்கள் இல்லத்தில் மகிழ்வான தருணம். அருகில் மும்பை நகரத்தார் சங்கத்தின் ஆற்றல் மிக்க செயலாளர் அரிமளம் ஏஆர். செல்லப்பன் அவர்கள். மகிழ்வோடு மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment