Friday 25 November 2022

வாழிய பல்லாண்டு. எனது இல்லத்தரசியார் அலமேலு சொக்கலிங்கம் 61 ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை எங்கள் திருநகர் 94 ஆவது வார்டு மாமன்ற அலுவலக வளாகத்தில் உள்ள மதுரை மாநகராட்சி மற்றும் ஸ்வீடு டிரஸ்ட் நிர்வாகி கோவிந்தராஜ் சிறப்பாக நடத்தி வரும் இல்லத்தில் உள்ள பயனாளிகளுக்கு உணவு வழங்கி மகிழ்ந்த தருணம். அருகில் எங்கள் மகன் பொறியாளர் சொ. ராம்குமார். இன்று மூன்று வேளை சிறப்பு உணவு வழங்கி வழக்கம் போல எங்கள் வீட்டுப் பிறந்த நாளை எளிமையாக கொண்டாடுகின்றோம். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ





 

No comments:

Post a Comment