Monday 21 November 2022

பாராட்டி மகிழ்வோம். நேற்று காலை சென்னை பாரதீய வித்யா பவன் அரங்கில் நடைபெற்ற விழாவில், "எம்.டி.எஸ் அகாடமி, நேரு யுவகேந்திரா, பாரதீய வித்யா பவன்" ஆகியோர் இணைந்து வழங்கிய "அறிவுக் களஞ்சியம்" விருது 2022"- மேனாள் முதுநிலை அறிவிப்பாளர் திரு.ஜெயம்கொண்டான் அவர்களுக்கு மாண்புமிகு. திரு எம். எம். ராஜேந்திரன் இ.ஆ.ப. (மேனாள் ஆளுநர், ஒடிசா மாநிலம், மற்றும் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு சென்னை) அவர்களால் வழங்கப்பட்டது.


 

No comments:

Post a Comment