Monday 28 November 2022
நவி மும்பையில் இனிய தருணம். நேற்று இரவு மும்பைப் பெருநகரில் நகரத்தார்களின் முன்னோடி, மும்பை நகரத்தார் சங்கத்தின் மேனாள் தலைவர், தொழிலதிபர் நாட்டரசன்கோட்டை எம் கே செட்டியார் என்ற ஆர்எம். முத்துக்கருப்பன் செட்டியார், அவரது இல்லத்தரசியார் நாச்சம்மை ஆச்சி அவர்கள் இல்லத்தில் மனிதத்தேனீ க்கு சால்வை அணிவித்து மகிழ்ந்த தருணம். அருகில் மும்பை நகரத்தார்களின் முன்னோடி, எழுத்தாளர் சேதுராமன் சாத்தப்பன் உள்ளார். வாழிய பண்பாடு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment