வாழிய பல்லாண்டு. இன்று அகவை 63 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், பழனி நகரத்தார் சங்கத்தில் 30 ஆண்டுகள் செயலாளராகப் பணியாற்றிய முன்னோடி, கண்டனூர் மற்றும் இரணியூர் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா குழு உறுப்பினர், நிதி மேலாண்மையாளர், பொதுப் பணிச் செம்மல் கண்டனூர் பழ. பழனியப்பன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ
No comments:
Post a Comment