Tuesday 22 November 2022

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 71 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் துணைத் தலைவர், பக்தி நெறி மன்றத்தின் மேனாள் தலைவர், விஜயதசமி விழாக் குழுவின் செயல்வேகமிக்க பொருளாளர் , கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோவில், இளையாத்தங்குடி கோவில் மேனாள் நிர்வாகி, பாளையங்கோட்டை நிதி மேலாண்மையாளர் எனப் பல்வேறு நிலைகளில் சிறப்பாக முத்திரை பதித்த பண்பாளர் சிஎன். இராமநாதன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ



 

No comments:

Post a Comment