Thursday 16 July 2020

அதிர்வலைகள் உருவாகட்டும்.


நமது எண்ணங்கள் நம்மைச் சுற்றி ஒரு அதிர்வலையை உருவாக்குகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
ஒரு பேருந்தில் பயணிக்கும் போது சில சமயம் பயணம் மகிழ்வாகவும், சில சமயம் சங்கடமாகவும் இருப்பதை உணர்கிறோம்.
இதற்குக் காரணம் அருகில் இருப்பவர்தான். அவர் ஏதும் செய்யவில்லை ஏதும் பேசவில்லை என்றாலும் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களால் ஏற்பட்ட அதிர்வலைகள் தான் காரணம்.
இறங்கியதும் ஒருவரை எவ்வாறு திட்ட வேண்டும் என்பதை அவர் சிந்தித்து கொண்டிருந்தால் அந்த நெகடிவ் அதிர்வுகள் நமக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அவருக்குள் அன்பான சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தால் ஒரு மகிழ்வை உணர்கிறோம்.
பல ஆண்டுகளாக பலரின் தீய எண்ணங்கள் வாயு மண்டலத்தில் அதிகரித்து நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் அனைத்தும் நமக்கு எதிரி ஆகி விட்டன.
இவற்றை நண்பனாக்க வேண்டுமானால் நல்ல எண்ணங்களைப் பரப்ப வேண்டும்.
ஒருவரது எண்ணம் போதாது. ஒரே நேரத்தில் கோடிப் பேர் சேர்ந்து அன்பான அதிர்வலைகளை உருவாக்க வேண்டும். நல்ல பலன் இருக்கும்.
19.7.20 ஞாயிறு 5.05pm நாம் அனைவரும் நல் எண்ணம், நல் விருப்பத்தை உருவாக்குவோம் இணையுங்கள் என்ற வேண்டுகோளை, தொடர்பில் உள்ள 927 பேருக்கு அனுப்பியதில் 738 பதில் வந்தது. அவர்கள் மொத்தம் 87,832 பேருக்கு அனுப்பி உள்ளார்கள்.
இவர்கள் ஆளுக்கு 100 பேருக்கு forward செய்யக் கூடும்.
பதில் அளிக்காமல் forward செய்பவர்களும் உண்டு என்பதால், நிச்சயம் 1கோடி நிமிடம் அமைதி தானம் நடைபெறும் என்றே தோன்றுகிறது.
நீங்கள் இணையப் போவதைத் தெரிவிக்கலாம் என்று தோன்றினால் தெரிவியுங்கள்.
M.S.முத்துராமன் 9843073396
Nageswaran, Balu Subramanian and 2 others
2 shares
Like
Comment
Share

No comments:

Post a Comment