கப்பலோட்டிய தமிழன், தியாகத் திரு உருவம் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் இளைய மகன், மாநகர் மதுரையில் நம்முடன் நட்பு பாராட்டி மகிழ்ந்த மா மனிதர், நேர்மையாளர்களின் முகவரியாய்த் திகழ்ந்த வ உ சி வாலேஸ்வரன் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம். வாழிய அவர் புகழ். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment