Monday 20 July 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பிரபல அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனம் ஃபோர்ட் (Ford) நிறுவன உரிமையாளர் ஆல்பிரட் ஃபோர்ட் தன் குடும்பத்துடன் இந்து மதத்தை தழுவியது அனைவரும் அறிந்ததே..!
தற்போது அவர் இந்து-கலாச்சாரம் பற்றிய ஆராய்ச்சிக்காக ரூ. 250 கோடி நன்கொடை அளித்துள்ளார். உலகின் மிகப்பெரிய இந்து கோவில் இந்தியாவில் கட்டுவதற்கான திட்டத்தையும் இவர் செயல்படுத்தி வருகிறார்.
இந்து மதத்தை தழுவிய பிறகு ஆல்பிரட் ஃபோர்டு தனது பெயரை அமர்இஸா தாஸ் என்றும் அவரது மனைவி பெயர் ஷர்மிளா என்றும் மாற்றிக்கொண்டார்.

No comments:

Post a Comment