வாழிய பல்லாண்டு. அகவை 85 கண்டு மகிழ்ந்த (29-07-2020) தமிழ் கூறும் நல்லுலகின் பண்பாட்டுப் பெட்டகம், அன்னைத் தமிழின் அருந் தவப் புதல்வர், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணியின் அருளுடன் சிறப்புடன் வாழ்ந்திட வணங்கி வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு. - மனிதத்தேனீ
No comments:
Post a Comment