Tuesday 28 July 2020

ஆழ்ந்த இரங்கல் மாநகர் மதுரையில் பல்வேறு அறப்பணிகளை அமைதியாகச் செய்து வந்த ஆடிட்டர், பெருங் கொடையாளர் நேற்று இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment