Friday 31 July 2020

இந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் கைது..

இந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் கைது..
இந்து கடவுள்களை அவதூறாக பேசிய வழக்கில் ஆபாசப்பட இயக்குனர் வேலு பிரபாகரனை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தனர்.
இயக்குனர் வேலு பிரபாகரன் எப்போதும் வக்கிரமான, ஆபாசங்களை முன்வைத்தே படம் எடுப்பவன். அதன்மூலம் ஏதாவது சர்ச்சை ஏற்படாதா, அப்படியாவது படம் ஓடாதா என்று எதிர்பார்ப்பவன். இன்னும் சொல்லப்போனால், அவன் கதையை நம்புவதை விட சதையை நம்புபவன்.
இப்படியே தானும் ஒரு இயக்குனர் என்று சொல்லிக்கொண்டு சினிமாவில் ஓட்டிக் கொண்டு இருக்கிறான். ஈ.வெ.ரா., கொள்கையில் பிடிப்பு உள்ளவனாகவும் தன்னை காட்டிக் கொள்வான்.
மேலும், இந்து மத கடவுள்களையும், மத நம்பிக்கைகளையும் மட்டுமே எப்போதும் கேவலமாக பேசுபவன்.சமயம் கிடைக்கும்போதெல்லாம் இந்து மதத்தை பற்றி கேவலமாக பேசி வந்த இவன், கந்த சஷ்டி கவசத்தை இழிப்படுத்திய மூடர்க் கூட்டம் யு-டியூப் சேனலின் சுரேந்தரினை ஆதரித்தும், இந்து மதத்தை மீண்டும் கேவலமாக பேசியும் பேட்டி கொடுத்துள்ளான்.
இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவர் மகேஷ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், 'யு-டியூப் சேனலில் ஒரு பேட்டியில் வேலு பிரபாகரன் இந்துக்கள் பற்றியும், இந்து மதம் பற்றியும் அவதூறாக பேசி வருகிறான். கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகவும் பேசி வருகிறான். அவன் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,' என்று அந்த புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்.
இந்த மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், இயக்குனர் வேலு பிரபாகரனை கைது செய்தனர்.
ஈ.வெ.ரா., கொள்கையில் பிடிப்பு உள்ளவனாகவும் தன்னை காட்டிக் கொள்வான்.
புரட்சிகருத்துகளை கூறுவதாக சினிமாபடம் எடுத்த 70 வயதுவுடைய இவன் தனது படத்தில் நடித்த 35 வயது நடிகையை திருமணம் செய்து கொண்டு,அவனின் தலைவன் வழியை அப்படியே பின்பற்றியவன்.இதுதான் ஈ.வெ.ரா.கொள்கையோ..?
கடவுள் மறுப்பு கொள்கை உடையவன் என்று கூறிக் கொள்ளும் இவன் நாளைய மனிதன், அதிசயமனிதன் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகவும், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கி அனல் பறக்கும் வசனங்களை பேசி நடித்தவன். கடந்த சிலவருடங்களுக்கு முன்பு காதல் கதை என்ற வயது வந்தோருக்கான படத்தை தயாரித்து இயக்கினான் வேலுபிரபாகரன். உலகில் காதல் என்று எதுவுமே கிடையாது எல்லாமே உடல் சார்ந்த இனக்கவர்ச்சி மட்டுமே என்றும் அவன் கூறி வந்தான்.
இந்த நிலையில் தான் இயக்கிய காதல் கதை படத்தில் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக நடித்த ஷெர்லி என்ற நடிகையை காதலிப்பதாக கூறி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டான்.
ஏற்கனவே இவர்கள் இருவரும், லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் இருவரும் முறைப்படி திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.
பெரியாரின் உண்மை தொண்டன் என்பதை நிரூபித்தவன்..அனைத்து விஷயத்திலும்..
நன்றி ராஜப்பா தஞ்சை
Chidhambharam Kannappan, Sankar Pandian and 6 others

No comments:

Post a Comment