Friday 23 September 2022

கண்டனூரில் களை கட்டும் சி. ராம. கரு. ரெங்கநாதன் செட்டியார் - மீனாட்சி ஆச்சி பீமரத சாந்தி விழா. இன்று காலை கண்டனூரில் எங்கள் மாமியாரின் தம்பி சி ராம கரு. ரெங்கநாதன் செட்டியார் - மீனாட்சி ஆச்சி பீமரத சாந்தி விழாவில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம். உறவினர்கள் நண்பர்கள் திருக்கூட்டம் காலையிலே வருகை. வாழிய தம்பதியர்




 

No comments:

Post a Comment