Friday 23 September 2022

செட்டிநாட்டின் பெருநகரம் தேவகோட்டை மாநகரம். காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் செயலாளர் பணியாற்றிட களம் காணும் அன்புச் சகோதரர் சொ. கதிரேசன் அவர்கள் மனிதத்தேனீ யுடன் சந்திப்பு. இன்று இரவு தேவகோட்டை நகரச் சிவன் கோவில் மேனாள் மேனேஜிங் டிரஸ்டி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேனாள் முதுநிலை மேலாளர், பொது வாழ்வின் முன்னோடி எஸ். சொர்ணநாதன் அவர்கள் ஒருங்கிணைப்பில் காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் செயலாளர் பணியாற்றிட களம் காணும் நகரச் சிவன் கோவில் மேனாள் டிரஸ்டி, காசி சத்திர பணிகளுக்கு பேருதவியாக இருந்த சொ. கதிரேசன் அவர்கள் மனிதத்தேனீ யைச் சந்தித்து மகிழ்ந்த தருணம். அருகில் நகரச் சிவன் கோவில் மேனாள் டிரஸ்டிகள் எஸ்எம். ராமநாதன், டி டி சுப்பிரமணியன், சன் ஐஸ் எஸ். ராமநாதன்,இலுப்பைக்குடி ஒருங்கிணைப்பாளர் கண்டனூர் பழ அண்ணாமலை, ஏஎல். வீரப்பன் உள்ளனர். பெருநகருக்குப் பெருமை சேர்க்கும் வெற்றியைப் பெற்றிடுவோம்.

 





No comments:

Post a Comment