Monday 5 September 2022

தியாகத் திருவுருவம் கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 151 ஆம் ஆண்டு பிறந்தநாள். இன்று காலை மதுரை சிம்மக்கல் வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செயற்குழு உறுப்பினர்கள் ரெ. கார்த்திகேயன், எஸ். பாபு, கவிஞர் சி. லெட்சுமணன் உள்ளனர். வாழிய வ உ சிதம்பரனார் புகழ்.

 



No comments:

Post a Comment