Friday 19 August 2022
அண்ணாவும் கவிஞரும் காரில் போகும்போது ஒரு மூதாட்டியிடம் நிலக்கடலை வாங்கி சாப்பிடுகிறார்கள். முடித்து காகிதத்தை வெளியே போடும் போது கவிஞர் கண்களில் இராமச்சந்திர கவிராயர் எழுதிய ""கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்"" என்ற வரிகள் தென்படுகின்றன. பின்னாளில் பாவமன்னிப்பு படத்தில் சூழலுக்கு தகுந்த படி அதே வரிகளை நினைவில் கொண்டு ""அத்தான் என் அத்தான்"" என்ற பாடல் எழுதுகிறார்🙏 அந்நாட்களில் கணவன் பெயரைச் சொல்லத்தான் எத்தனை தயக்கம். கணவனுக்குத்தான் எத்தனை பெயர்கள் இப்பாடலில்--- தாயைக் காத்த தனயன்🙏 ""சொல்லடி அபிராமி""--எத்தனை நீள பாடல்...SV சுப்பையா நடித்து TMS பாடி கவிஞரின் வார்த்தைகளில் உள்ள உயிரோட்டம்...அப்பப்பா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment