எப்போதும் நல்ல விஷயங்களையே செய்வோம்.
அதுவே எப்போதும் இன்பம் தரும்.
நல்ல விஷயங்களை செய்யும் போது, நம்மைப் பாராட்ட வேறு யாரும் வேண்டாம்.
நமது மூளையே, நம்மைப் பாராட்டி , மகிழ்ச்சியாக்கி விடும்.
எனவே நல்லதே செய்வோம். மகிழ்ச்சியாக இருப்போம் .
வாழ்க்கையில் நீ மட்டுமே துன்பப்படுவதாக நினைத்துக் கொண்டிருந்தால்.
கவலைகள் உன்னை விட்டு நீங்காது.
துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் பல பேர்களில் நீயும் ஒருவர் என்று நினைத்துக்கொள்.
விரைவில் துன்பங்கள் நீங்க வழி தெரியும்.
No comments:
Post a Comment