வீட்டு வரியை மிக அதிகமாக உயர்த்தி மக்கள் மீது அளவற்ற அதிகாரம் செலுத்தும் உள்ளாட்சி நிர்வாகம். நகர்புற மக்களை மதிக்கத் தவறிய அரசு. இது ஆளும் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். முதல்வர் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். நூறு சதம் வரி உயர்வை நகர்புற மக்களால் ஏற்க முடியவில்லை. அரசு மக்கள் நிலையை மதிக்க வேண்டும்.
No comments:
Post a Comment