வாழிய மணமக்கள்.
மாநகர் மதுரையில் கடந்த நாற்பது ஆண்டுகளாக இலக்கியம் மற்றும் சமூக சேவையை வாழ்நாள் வேள்வியாகச் செய்து வரும் அருமை நண்பர் தெற்கு மாசி வீதி மக்கள் நல இளைஞர் பேரவைத் தலைவர் எஸ்பி. முருகேசன் மகன்
விக்னேஷ்குமார் - அகிலாண்டேஸ்வரி
(மதுரை விராட்டிபத்து வி வி எம் திருமண மகாலில் இன்று இரவு நடைபெற்ற) திருமண வரவேற்பில் மனிதத்தேனீ வாழ்த்துரை வழங்கி மகிழ்ந்த தருணம்.
பி. ராதாகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர் பி. தர்மராஜ், பொறியாளர் வெங்கட்ராமன், ஹாப்பி ஹோம் என். துரைசிங்,
பேராசிரியர் நன்மணி, கவிஞர் கோ உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் பங்கேற்று வாழ்த்தி மகிழ்ந்தனர்.
இவரது சகோதரர்கள் அரிமா எஸ்பி. பாலசுப்பிரமணியன், எஸ்பி. மீனாட்சி சுந்தரம், எஸ்பி. ரமேஷ், கூட்டுக் குடும்ப வாழ்வின் முன்னோடிகள்.
பல்துறை மேன்மையாளர்கள்.
No comments:
Post a Comment