Thursday 25 August 2022

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 64 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், இந்தியன் வங்கியில் உயர் பொறுப்பில் பணியாற்றிய இனியவர், காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் மேனாள் நிர்வாகி, மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் முதுநிலைத் துணைத் தலைவர், மதுரை விளாங்குடி கணபதி நகர் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர், வயிரவன் கோவில் முன்னோடி, பாகனேரி ஆர்எம். வயிரவன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment