Friday 19 August 2022

ஆழ்ந்த இரங்கல்.

 ஆழ்ந்த இரங்கல்.

சிறந்த சொற்பொழிவாளர்,
பேச்சுலகில் உச்சம் தொட்டவர், அரசியல் களத்தில் பயணப்பட்டவர், 1989 இல் நமது கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் நடத்திய முதல் கூட்டத்தில் பேசியவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் அவருடன் பங்கேற்றுப் பேசிய வாய்ப்பு கனிந்தது.
அவரது இல்ல விழாவில் பங்கேற்ற நினைவுகள் மனதில் நிற்கின்றது.
தமிழ்க் கடல்,
நாவரசு நெல்லைக் கண்ணன்
நேற்று காலை இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment