வாழிய பல்லாண்டு. இன்று அகவை 96 இல் தடம் பதிக்கும் மரபுக் கவிஞர், பேராற்றல் மிக்க பெரியவர், சென்னை நீதிமன்றத்தில் பணியாற்றிய புதுவயல் என். செல்லப்பன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு -
No comments:
Post a Comment