Monday 29 August 2022

கண்டரமாணிக்கத்தில் கண்டனூர் பெருமாள் கோவிலார் வீடு என் எஸ்பி. அண்ணாமலை மகன் திருமணம். இன்று காலை கண்டரமாணிக்கத்தில் நடைபெற்ற அருமை நண்பர், கண்டனூர் பெருமாள் கோவிலார் வீடு என் எஸ்பி. அண்ணாமலை மகன் சுப்பிரமணியன் - சீதா திருமண விழாவில் மனிதத்தேனீ. அருகில் ஆர் எஸ் எஸ். தென் மாநிலங்களின் தலைவர், மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியின் மேனாள் முதல்வர், பேராசிரியர் வன்னியராஜன், கண்டனூர் ஆர்எம். கண்ணன், மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் துணைத் தலைவர் எம். முருகப்பன், சகானா இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் சத்தியமூர்த்தி உள்ளனர். பெருந்திரளான அளவில் நகரத்தார்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்று வாழ்த்தினர். வாழிய மணமக்கள் - மனிதத்தேனீ





 

No comments:

Post a Comment