Tuesday 16 August 2022

தமிழ்த் தாய் வாழ்த்து நாட்டுப்பண் இரண்டையும் இசையில் வாசித்த மாணவிக்கு மனிதத்தேனீ பரிசு. நேற்று காலை மதுரை ரேஸ்கோர்ஸ் ஜாக்கிங் கிளப்பில் நடைபெற்ற 75 ஆம் ஆண்டு சுதந்திரதின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய மனிதத்தேனீ தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் நாட்டுப்பண் இரண்டையும் இசையில் வாசித்த மாணவி எம் . பவ தாரிணி க்கு பரிசு வழங்கிப் பாராட்டினார். அருகில் அதன் தலைவர் கே. அழகு, செயலாளர் எல். சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் கே. ராஜேந்திரன், முன்னாள் தலைவர் எஸ். கதிரேசன், மற்றும் மாணவியின் தந்தை மணிகண்டன் உள்ளனர்


 

No comments:

Post a Comment