Friday 19 August 2022

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 44 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், வயிரவன் கோவில் முன்னோடி, யாகசாலை பூஜைகள் மேன்மையாக நடத்தும் வல்லுநர், அறந்தாங்கி உமையாள் ஆச்சி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் தாளாளர், அறப்பணிச் செம்மல், நடுவண் அரசின் நலத்திட்டங்கள் மேலோங்கிட நாளும் உழைக்கும் நற்பண்பாளர் அரிமளம் சுப்பிரமணியன் என்ற சுப்பு நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment