Saturday 27 August 2022

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 59 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், எங்கள் மண்ணின் மைந்தர், கேட்டரிங் மற்றும் ரியல் எஸ்டேட் துறை வல்லுநர், உள்ளூரில் நலப் பணிகள் மற்றும் ஆன்மீகப் பணிகள் நாளும் செய்து வரும் துடிப்பான இளைஞர், வயிரவன் கோவில் முன்னோடி, சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் நற்சிந்தனை வழங்கிடும் பள்ளத்தூர் ஏஎல். சேகர் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment