மனதைத் தயார் செய்திடலாம் .
கட்டுப்படுத்த முடியாத மனதை விட மோசமான எதிரி யாரும் இல்லை மனிதருக்கு.
மனம் இயங்கும் போது இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி மகிழ்ச்சி, இகழ்ச்சி இவற்றை வழங்குகிறது.
மனம் இயக்கமற்று இருக்கும் போது தெளிவு, ஞானம், பேரானந்தம் ஞானத்தையும் கடந்த நிலை ஏற்படுகிறது.
விழுவதற்கு உங்கள் கால்கள் முடிவு செய்தால், எழுந்து ஒடுவதற்கு உங்கள் மனதை தயார் செய்யுங்கள்.
விழுவது உங்கள் கால்களாக இருந்தால். எழுந்து
ஓடுவது உங்கள் மனமாக இருக்கட்டும்.
ஆயிரம் ரூபாயில் ஆனந்தம்
கண்டவனும் உண்டு.
பத்தாயிரம் ரூபாய் பத்தாது
என்று சொன்னவனும் உண்டு.
நீங்கள் எடுக்கும் முடிவில்
தான் எல்லாம் உள்ளது.
நொடிகளும், நிமிடங்களும்
முக்கியமாகும்.
வாழ்வின் போராட்டங்களை
எதிர் கொள்பவர்களுக்கு.
No comments:
Post a Comment