இங்கிலாந்து நாட்டுப் பார்லிமென்ட் வளாகத்தில் முழுச் சுதந்திரத்தோடு நமது தேசியக் கொடி தேசத் தந்தையின் அருகினிலே. மதுரை தியாகராஜர் மேல்நிலைப்பள்ளி, வசந்தநகர் தலைமை ஆசிரியர் நாட்டரசன்கோட்டை ராமநாதன் லேடி டோக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர், பேராசிரியர் கவிதாராணி. மகள் வீட்டிற்குப் பயணம். இன்று நமது 75 ஆம் ஆண்டு சுதந்திரதின விழா இங்கிலாந்தில்
No comments:
Post a Comment