Friday 19 August 2022

விழிப்பாக இருங்கள்.

 விழிப்பாக இருங்கள்.

தேடலைக் குறைத்துக்கொள்
நிம்மதியாக இருப்பாய்..
எதிர்பார்ப்பை தொலைத்துக்கொள் மகிழ்ச்சியாக இருப்பாய்..
அதிகமாகப் பேசுவதை நிறுத்திக்கொள் தேடப்படுவாய்.!
எல்லா உயிர்களிடத்தும் அன்பாய் இருங்கள்.
ஆனால், மனிதர்களிடத்தில் மட்டும் எப்போதும் விழிப்பாக இருங்கள்.
வாழ்க்கையில் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல்
பழகிப்பார் ,
மற்றவர்களைக் கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகிவிட முடியாது.
- மகாத்மா காந்தி அடிகள்.
குறைகளைக் கண்டு பிடிப்பதற்கு அறிவு தேவைப்படுவதில்லை.
அதே குறைகளைக் குறைப்பதற்கான வழிகளை கண்டுபிடிக்கவே அறிவு தேவைப்படுகிறது.
உங்களுடைய தவறுகளை மற்றவர்கள் மிகைப்படுத்துவதற்கு முன்னால் ஒப்புக் கொள்ளுங்கள்.
வாழ்க்கை, சற்று
கடினமான தேர்வு.
பலர் அதில்
தோல்வியுறக் காரணம்,
அவரவர்க்குத் தனித்தனி
கேள்வித்தாள் என அறியாது
பிறரைப் பார்த்து
நகலெடுப்பது தான்.

No comments:

Post a Comment