Tuesday 8 August 2023

பிடித்தது எல்லாம் கிடைப்பதும் இல்லை,

 பிடித்தது எல்லாம்

கிடைப்பதும் இல்லை,
கிடைப்பது எல்லாம்
நிலைப்பதும் இல்லை,
நிலைப்பது எல்லாம் மகிழ்ச்சியைத் தருவதில்லை,
ஆனாலும் வாழ்கிறோம்
இதுதான் வாழ்க்கை.
எல்லாம் இருந்தும்
இல்லாதவரைப் போல் வாழ்ந்து பழக ஆரம்பித்து விட்டால்,
எந்த நேரத்திலும் எந்தச் சங்கடங்கள் நெருங்கினாலும்
எதுவும் பெரிதாக மனதைப் பாதிக்கப் போவதில்லை,
என்றென்றும் அமைதியே.
மகிழ்ச்சியாய் வாழ ஆயிரம் வழிகள் இருக்கிறது.
ஆனால் கவலையின்றி வாழ
மூன்று வழி தான் உள்ளது.
1) வருவது வரட்டும்.
2) போவது போகட்டும்.
3) நடப்பது நடக்கட்டும்
என்று இருப்பது தான்.

No comments:

Post a Comment