சேலம் கவியரசு கண்ணதாசன் இலக்கிய மன்றம் நடத்திய 11 ஆம் ஆண்டு இலக்கிய விழா. நேற்று மாலை சேலம் சோனா கல்லூரி ஸ்ரீ வள்ளியப்பா ஆடிட்டோரியம் ஏ சி அரங்கில் நடைபெற்றது. அதன் தலைவர் சொ. வள்ளியப்பா தலைமை தாங்கினார், மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம், முனைவர் கு. ஞானசம்பந்தன் இருவரும் சிறப்புரை ஆற்றினர். அரங்கம் முழுவதும் பங்கேற்றவர்கள் நிரம்ப இருந்து கேட்டு மகிழ்ந்தனர். விரிவான செய்தி மற்றும் படங்கள் நாளை வரும்
No comments:
Post a Comment