பாராட்டி மகிழ்வோம். அபுதாபியில் நேற்று நடைபெற்ற 29 ஆவது சர்வதேச செஸ் போட்டியில் சென்னையில் வசிக்கும் காரைக்குடி வீஆர். அரவிந்த் சிதம்பரம் மூன்றாவது இடம் பெற்று நமது பாரத நாட்டிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்துள்ளார். இவர் பல்வேறு சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் ஏராளமான வெற்றிகளைக் குவித்தவர். வாழிய பேராற்றல் வாழியவே - மனிதத்தேனீ
No comments:
Post a Comment