Thursday 24 August 2023
1980-90 களில் அனடோலி கார்போவ், காரி காஸ்பரோவ் ஆகியோர் மட்டுமே கோலோச்சி கொண்டிருந்த உலக செஸ் சாம்பியன்ஷிப்பை தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் உள்ளே புகுந்து ஒரு கலக்கு கலக்கினார்..விளாடிமிர் கிராம்னிக் வர அவர் சாம்பியன் வரிசையில் சில வருடம் .. உலகமே திரும்பி பார்த்த காலம்.. அதன் பிறகு பல நாடுகளை சேர்ந்தவர்கள் மாறிமாறி வர... ஒரு கட்டத்தில் மேக்னஸ் கார்ல்சன் வீழ்த்த முடியாத சக்தியாக விளங்கி வந்தார்.. இப்ப தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு சின்னப்பையன் உலக கிராண்ட்மாஸ்டராகி இப்போது உலக சாம்பியன் கார்ல்சன் எதிரில் புகுந்து தண்ணிகாட்டி வருகிறார்.. வெற்றியோ தோல்வியோ .... ராயல் சல்யூட் பிரக்ஞானந்தா.... அந்த அமைதியே உருவான முகம்..ஆச்சர்யமூட்டுகிறது.. வாழ்த்துக்கள் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா.. இன்னும் சில வருடங்கள் ராஜா ராணி ஆட்டம் உன் கையில்தான் .. நம்பிக்கையோடு..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment