எழுபதாம் ஆண்டு பீமரத சாந்தி விழா.
இன்று காலை திருநகர் நகரத்தார் சங்கத்தின் ஆற்றல்மிக்க செயலாளர், சிறந்த உழைப்பாளி
எஸ்பி. சி. ஆதப்பன் அவர்களின் தகப்பனார் சுப பழ சுப. சின்னையா செட்டியார் - செல்லமீனாள் ஆச்சி எழுபதாம் ஆண்டு பீமரத சாந்தி விழா கண்டரமாணிக்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பெருந்திரளான அளவில் உறவினர்கள் நண்பர்கள் என ஊரே களைகட்டியது.
மனிதத்தேனீ மற்றும் சோனா விஷன் கண்டரமாணிக்கம் எஸ். சோமு, வி ஆர். நாச்சியப்பன், மற்றும் புதூர் நகரத்தார் சங்கத்தின் தலைவர், காளையார்மங்களம் மீட்புப் செம்மல் கே என் சுப்பிரமணியன், மதுரை நகரத்தார் சங்கத்தின் செயலாளர் எஸ் வி. சிதம்பரம், புதுவயல் முனைவர் எஸ் எம். கண்ணன், அவர்கள் மகன் நேற்று மணவிழா கண்ட ஜெம் கார்த்திகேயன், மருமகள் தெய்வானை
உள்ளனர்.
மிகச்சிறந்த ஏற்பாடுகளை அவர்களின் மகன்கள்
சி. பழனியப்பன் - அன்னபூரணி,
சி. கல்யாணசுந்தரம் - மீனா,
பழ. ஆதப்பன்- நாகரத்தினம் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment