Monday 25 January 2021

ஆழ்ந்த இரங்கல்.


 ஆழ்ந்த இரங்கல்.

வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் பணியை வாழ்க்கையாகக் கொண்டு வாழ்நாள் முழுவதும் ஜேசி இயக்கத்தில் சர்வதேசப் பயிற்சியாளராக உழைத்த எண்பது வயதுப் பேராசிரியர் ஆர் எம் ஆர் என அன்புடன் அழைக்கப்பட்ட அண்ணன் மதகுபட்டி ஆர்எம் ராமநாதன் அவர்கள் நேற்று இரவு மதகுபட்டி இல்லத்தில் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எளிமை திட்டமிடல் முறையான பயிற்சி என இளம் தலைமுறை மேம்பட உழைத்தவர்.
வாழிய அவர் புகழ் - மனிதத்தேனீ

No comments:

Post a Comment