23.01.2021 இரவு திருப்பரங்குன்றம் நகரத்தார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருநகர் நகரத்தார் சங்கத்தின் முன்னோடி, சிறந்த உழைப்பாளி, வேல்முருகன் மெடிக்கல்ஸ் உரிமையாளர், வலையபட்டி கே. மீனாட்சி சுந்தரம் அவர்களின் மகன், மதுரை நகரத்தார்களின் முன்னோடி, மீனாட்சி பேப்பர் உலகம்பட்டி
லெ. சிங்காரம் செட்டியார் பேரன் குமரப்பன் - தேவகோட்டை முனைவர் ஏஆர். சுப்பிரமணியன் செட்டியார் மகள் முத்துலெட்சுமி திருமண வரவேற்பில் மனிதத்தேனீ.
மற்றும் வாழும் கலை அமைப்பின் முன்னோடி கண்டனூர் பழனியப்பன், மதுரை நகரத்தார் உதவும் கரங்கள் நிறுவனர்கள் காரைக்குடி
எஸ் எம். முருகப்பன், தேவகோட்டை
வீர. சுப்பிரமணியன், நகரத்தார் சங்கத்தின் துணைத் தலைவர் கண்டனூர் மு. முருகப்பன், இளைஞர் சங்கத்தின் மேனாள் தலைவர் சுந்தரேசன், கோடி பார்மா வலையபட்டி அண்ணாமலை, மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடியாபட்டி மு. முருகன் உள்ளனர்.
No comments:
Post a Comment