Monday 25 January 2021

மத்திய,மாநில அரசுகளின் கையாளாகத்தனத்தைதான் காட்டுகின்றன..

 மத்திய,மாநில அரசுகளின் கையாளாகத்தனத்தைதான் காட்டுகின்றன..

தமிழகத்தில் சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறான்.
3 ஆண்டுகளுக்கு முன்னர் 2018-ல் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி டோல்கேட்டை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கினர்.
இது தொடர்பான வழக்கில் பண்ருட்டி வேல்முருகன் கைது செய்யப்பட்டான். அவன் மீதான வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னை போரூர் அருகே மதுரவாயல்- தாம்பரம் சாலையில் உள்ள சுங்க சாவடியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்கள் இன்று அடித்து நொறுக்கியுள்ளனர்.
அரசாங்கத்தை எதிர்த்து ஒரு சிறு முட்டாள் கூட்டம் அராஜகம் செய்கிறது அதை கூட கட்டுப்படுத்த முடியாதது அரசுகளின் கையாளாகத்தனத்தைதான் காட்டுகிறது.இப்படியே சென்றால்..?


No comments:

Post a Comment