தமிழறிஞர்
சாலமன் பாப்பையா அவர்களுக்கு
பத்மஶ்ரீ விருது.
நமது அன்னைத் தமிழுக்கு உலக அளவில் நாள்தோறும் சிறப்புச் சேர்த்து வரும் தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு நமது மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்க உள்ளது அறிந்து மட்டில்லா மகிழ்ச்சி.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக நாம் குரல் எழுப்பினோம்.
இப்போது நடந்துள்ளது காலம் கடந்தாலும் மகிழ்ச்சி தான்.
உலகின் மூத்த மொழியான நமது செம்மொழித் தமிழை கடைக்கோடி மனிதனுக்குக் கொண்டு சேர்த்தவர் நமது ஐயா அவர்கள்.
No comments:
Post a Comment