Thursday 28 January 2021

தைப்பூசத் திருநாளில் தமிழர்கள் நலனையும் உலக மக்களின் உயர்வையும் கருத்தில் கொண்டு களப் பணியாற்றிவரும் இருவர் சந்திப்பு.

 தைப்பூசத் திருநாளில் தமிழர்கள் நலனையும் உலக மக்களின் உயர்வையும் கருத்தில் கொண்டு களப் பணியாற்றிவரும் இருவர் சந்திப்பு.

இன்று மதுரையில் கட்டிடக் கலைப் பொறியாளர், மிகச் சிறந்த தன்னம்பிக்கைச் சொற்பொழிவாளர், சர்வீஸ் டு சொசைட்டி அமைப்பின் நிறுவனர், அரசுப் பள்ளி மாணவர்கள் மேன்மை பெற உழைக்கும் திருநெல்வேலிக்காரர், துபாயில் உயர் பணியில் உள்ள அன்புச் சகோதரர்
ரவி சொக்கலிங்கம் அவர்கள் மனிதத்தேனீயுடன் சந்தித்து மகிழ்ந்த தருணம்.
தொடரட்டும் தமிழர்களின் பேராற்றல்.



No comments:

Post a Comment