Monday 18 January 2021

உழைப்பாளியின் உயர்வில் விளைந்த புதிய இல்லம்.

 உழைப்பாளியின் உயர்வில் விளைந்த புதிய இல்லம்.

எங்களது திருநகர் மகாலெட்சுமி நெசவாளர் காலனியில் இன்று புதிய இல்லம் மற்றும் கருத்தரங்கு கூடம்
*பொள்ளுமணி ஹேமாவதி இல்லம் " காணும் சிறந்த பொதுநலச் செம்மல், தரமான சைவ அசைவ உணவக உரிமையாளர், ஆன்மிக அன்பர்
பி சி. மணிகண்டன் என்ற பொள்ளுமணி - ஹேமாவதி, பி எம். கோவிந்த், பி எம். அரவிந்த் ஆகியோர் வளமும் நலமும் நாளெல்லாம் மேலோங்கிட வாழ்த்தி மகிழ்ந்த மனிதத்தேனீ.
அருகில் கே டி ஹரிராம் மற்றும் குடும்பத்தினர்.
வாழிய நற்குடும்பம். - மனிதத்தேனீ





No comments:

Post a Comment