எழுத்தாளர் ப. தி௫மலை
அவர்களின் 37 ஆவது நூல் அறிமுகம் .
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், மக்கள் நலம் சார்ந்த பல செய்திகளை எளிய நடையில் அனைவரும் படித்திட, கடந்த அரை நூற்றாண்டுகளாக இதழியல் பணியில் அயராது உழைத்து வரும் எனது பள்ளி நண்பர், நமது மண்வாசம் மாத இதழ் ஆசிரியர்,
எழுத்துலக ஏணி
ப. தி௫மலை அவர்களின் புதிய படைப்பான " கொரோனா உலகம்" நூல் தமிழர் திருநாளான பொங்கல் அன்று வெளியிடப்பட்டது.
அதன் சிறப்புப் படியினை நூலாசிரியர் இன்று வழங்கிய மகிழ்வான வேளை.
அருகில் தமிழாசிரியர், கவிஞர்
மு. முருகேசன் உள்ளார்.
மகிழ்வுடன் - மனிதத்தேனீ
No comments:
Post a Comment