Saturday 16 January 2021

14.01.2021 மாலை திருநகர் மகாலெட்சுமி நெசவாளர் காலனியில்

14.01.2021  மாலை திருநகர் மகாலெட்சுமி நெசவாளர் காலனியில்

ஸ்ரீமந் நாயகி இயக்கம் சார்பில் நடைபெற்ற 26 ஆம் ஆண்டு பொங்கல் விழாவில் எண்ணுக தமிழில் எழுதுக தமிழில் என்ற தலைப்பில் இருபது நிமிடங்கள் இளைஞர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றிய மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மதுரை தெற்குத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் முனைவர் எஸ் எஸ். சரவணன் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார், விடாத மழையில் மிகச் சிறப்பாக விழாவை நடத்திய இயக்க தலைவர் கே டி ஹரிராம், செயல்வீரர், உழைப்புச் செம்மல் பொள்ளு மணி என்ற பி. சி. மணிகண்டன் மற்றும் கே ஆர் கிருஷ்ணாராவ், அருள்நிதி எம் என். ராகவன் மற்றும் நிர்வாகிகள் பேசினர்.




No comments:

Post a Comment