இன்று காலை மாநகர் மதுரையில் எல்லீஸ் நகர் 70 அடி சாலையில்
எம் ஆர் சி மகால் பிரமாண்டமான குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம்
அ இ அ தி மு க மூத்த தலைவர், மதுரை வடக்குத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர், அ இ அ தி மு க தகவல் தொழில் நுட்பப் பிரிவு மதுரை மண்டலச் செயலாளர்
வி வி ஆர் ராஜ் சத்யன் மற்றும் குடும்பத்தினர் உரிமையாளர்களாகக் கொண்டு திறந்து வைக்கப்பட்டது.
அதனை வாழ்த்தி இன்று இரவு மனிதத்தேனீ மகிழ்ந்த தருணம்.
No comments:
Post a Comment